Posts

Showing posts with the label unbelievable

90 Nature Quotations

"Nature is the art of God. " -- Dante Alighieri "The miracles of nature do not seem miracles because they are so common. If no one had ever seen a flower, even a dandelion would be the most startling event in the world." -- Anonymous "There is a wonderful law of nature that the three things we crave most- happiness, freedom, and peace of mind- are always attained by giving them to someone else. " --Anonymous "Our understandings are always liable to error Nature and certainty are very hard to come at, and infallibility is mere vanity and pretense " -- Marcus Antoninus "Nature does nothing uselessly. " -- Aristotle "If one way be better than another, that you may be sure is Nature's way. " -- Aristotle "In all things of nature there is something of the marvellous. " -- Aristotle "A true conservationist is a man who knows that the world is not given by his fathers but borrowed from hi...

A Rare Collection of Documents

A Rare Collection of Documents It will be updated based on the collection's availability   For documents , please check this link below: https://drive.google.com/open?id=0B4a8espItfb5ZEtLOG5adWFBZ00

அப்பாவின் பாசம்!

Image
என் (பலர்) மனதில் உள்ள ஓர் உணர்ச்சி ததும்பல் அப்பா... எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா... முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை... அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என... கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்.. ? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொடுத்த அப்பா என் கரம் பிடித்து நடந்த போது என்ன நினைத்திருப்பார்.. ? லேசாக என் கால் தடுமாறினாலும் பதறுவார் அப்பா இன்று அவர் தடுமாறிய போது அருகில் நான் இல்லை... அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என . எத்தனையோ பேர் நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும் அப்பாவை போல் ய...

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும். 2. போனில் உரக்க பேசுங்கள். ‘ ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட் ’, டுமாரோ வில் பீ டூ லேட் ’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி , மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது. 3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங் இல் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம். 4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ , ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ , அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இர...

நீங்கள் ஒரு பெண்ணுடன் முதன் முதலில் என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?

நீங்கள் ஒரு பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் . என்ன பேசுவது ? எப்படி ஆரம்பிப்பது ? என்று குழப்பமாகத்தான் இருக்கும் . முதல் சந்திப்பு ! 1. முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி ! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும் . இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம் ! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது . சுவையான , தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள் . அவை நிச்சயம் பெண்களைக் கவரும் ! 2. மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள் . அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது ( நீங்க சுத்தி வருகிறீர்கள் !!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது !! 3. நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல . நெருக்கம்தான் . ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும் . 4. அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள் . அவர்கள் சந்தோசமாகப் பேசினால் ...